Ad Code

Responsive Advertisement

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை-இன் பொதுச் செயலாளர் தொடக்கக்கல்வி இயக்குனருடன் சந்திப்பு


இன்று 12/01/2015  அனைத்திந்திய ஆசிரியர் பேரவை - இன் மாநிலப்  பொதுச் செயலாளர் திரு செ.ஜார்ஜ் அவர்கள் தலைமையில்  பேரவையின் நிர்வாகிகள்  தொடக்கக்கல்வி இயக்குனர் உயர்திரு.இளங்கோவன் அவர்களுடன் சந்தித்தனர். ஆசிரியர்களின் கோரிக்கைகள் அச்சமயம் வலியுறதப்பட்டது. சந்திப்பின் போது மாநில சிறப்பு ஆலோசகர் திரு.முகமது இஸ்மாயில் அவர்கள், மாநில கொள்கை பரப்பு செயலாளர் திரு.தேவராஜ் அவர்கள், சாதூர் வட்டார நிர்வாகிகள் திரு.லக்ஷ்மணன் அவர்கள், திரு.கனகராஜ் அவர்கள்.      

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement