Ad Code

Responsive Advertisement

XAT-2015 நுழைவுத்தேர்வு: விண்ணப்பிக்க டிச.,8 வரை கால அவகாசம் நீடிப்பு

சேவியர் லேபர் ரிலேஷன் இன்ஸ்டிடியூட் (எக்ஸ்.எல்.ஆர்.ஐ) நடத்தும் XAT-2015 நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்து.
இதற்கு முன்னதாக, மேலாண்மை நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க நவ.,30 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.
மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு டிசம்பர் 8ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முதுகலை மேலாண்மை படிப்பில் சேர XAT நுழைவுத்தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement