சென்னை பல்கலை தொலை தூர கல்வி மையத்தில், 2014 - 15ம் கல்வியாண்டில், இளநிலை, முதுநிலை, தொழில் படிப்புகளில் சேருவதற்கான காலக்கெடு, டிச., 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்த செய்திக்குறிப்பு:
இந்த கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை காலக்கெடு, டிச., 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. சேர விரும்புவோர், சனி, ஞாயிறு உட்பட வாரத்தின் அனைத்து நாட்களிலும், சென்னை, சேப்பாக்கம், சென்னை பல்கலை வளாகத்தில் உள்ள, ஒற்றை சாளர மாணவர் சேர்க்கை மையத்தை தொடர்பு கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு, பல்கலையின், 'www.unom.ac.in மற்றும் www.ideunom.ac.in' என்ற இணையதளம் மற்றும் பல்கலை தகவல் மையத்தை அணுகலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை