Ad Code

Responsive Advertisement

மதுரை பாராளமன்ற உறுப்பினர் அவர்களுடன் "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" மாநிலத் தலைவர் சந்திப்பு

மாண்புமிகு மதுரை பாராளமன்ற உறுப்பினர் திரு.கோபால கிருஷ்ணன் அவர்களை,    "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" யின்  மாநிலத் தலைவர் திரு.பாலமுருக பாண்டியன் அவர்கள் தலைமையில் பேரவையின் உறுப்பினர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். சந்திப்பின் போது   "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" யின் ,மாநில அமைப்புச் செயலாளர் திரு.குமார் ஈ.வே.ரா. உட்பட மதுரை மாவட்ட பேரவை நிர்வாகிகள் உடன் இருந்தனர்  




Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement