கண்டன அறிக்கை
'அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நாகை மாவட்டம்' என்ற பெயரில் யாரோ சமூக விரோதிகள் நாகை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு.முருகன் அவர்கள் மீது ஒரு புகார் கூறி அது அறிக்கையாக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வறிக்கையை வெளியிட்டவர்களை இதன் மூலம் வன்மையாக கண்டிக்கப்படுகிறார்கள். "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" -கும் இந்த அறிக்கைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் தெரிவிப்பது என்னவென்றால் அனைத்திந்திய ஆசிரியர் பேரவை - க்கு நாகை மாவட்டத்தில் இதுவரை கிளை துவக்கப்படவில்லை. எனவே இச்சங்க பெயரை தவறாக பயன்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவன்
செ. ஜார்ஜ்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை .
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை