Ad Code

Responsive Advertisement

கண்டன அறிக்கை

கண்டன அறிக்கை 

'அனைத்திந்திய ஆசிரியர் பேரவை  நாகை மாவட்டம்' என்ற பெயரில் யாரோ சமூக விரோதிகள் நாகை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு.முருகன் அவர்கள் மீது ஒரு புகார் கூறி அது அறிக்கையாக  இணையதளத்தில்  வெளியிடப்பட்டுள்ளது. இவ்வறிக்கையை வெளியிட்டவர்களை இதன் மூலம் வன்மையாக கண்டிக்கப்படுகிறார்கள். "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" -கும் இந்த அறிக்கைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். 

மேலும் தெரிவிப்பது என்னவென்றால் அனைத்திந்திய ஆசிரியர் பேரவை  - க்கு நாகை மாவட்டத்தில் இதுவரை கிளை துவக்கப்படவில்லை. எனவே இச்சங்க பெயரை தவறாக பயன்படுத்துவோர்  மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவன் 
 செ. ஜார்ஜ்,
மாநிலப் பொதுச் செயலாளர், 
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை .          

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement