அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் 30.12.2014 செவ்வாய் அன்று காலை 09.00 மணிக்கு சென்னை பெரியமேடு "ஹோட்டல் சுபாஷினி இன்டர்நேஷனலில்" நடைபெறும். அவ்வமயம் மாவட்டங்களின் முக்கிய பிரச்சனைகள் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும்,குறிப்பாக இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்து கல்வி அமைச்சரை நேரில் சந்தித்து ஊதிய முரண்பாட்டை சரிசெய்ய கோரிக்கை மனு அளிக்கப்பட உள்ளது.இக்கூட்டத்தில் அணைத்து மாநில நிர்வாகிகளும்,மாவட்ட நிர்வாகிகளும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
இவண்,
செ.ஜார்ஜ்.
மாநில பொதுசெயலாளர்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை