Ad Code

Responsive Advertisement

அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் சிறப்பு பொதுக்குழு கூட்டம்...

அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் 30.12.2014 செவ்வாய் அன்று காலை 09.00 மணிக்கு சென்னை பெரியமேடு "ஹோட்டல் சுபாஷினி இன்டர்நேஷனலில்" நடைபெறும். அவ்வமயம் மாவட்டங்களின் முக்கிய பிரச்சனைகள் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும்,குறிப்பாக இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்து கல்வி அமைச்சரை நேரில் சந்தித்து ஊதிய முரண்பாட்டை சரிசெய்ய கோரிக்கை மனு அளிக்கப்பட உள்ளது.இக்கூட்டத்தில் அணைத்து மாநில நிர்வாகிகளும்,மாவட்ட நிர்வாகிகளும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.


                                                                                                        இவண்,

                                                                                                      செ.ஜார்ஜ்.
                                                                                            மாநில பொதுசெயலாளர்
                                                                                     அனைத்திந்திய ஆசிரியர் பேரவை

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement