பாரத பிரதமரின் "தூய்மைபள்ளி" தொடக்க விழாவானது ஆம்பூர் அடுத்த மேல் சாணாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் நடைப்பெற்றது. இவ்விழாவிற்கு பேர்ணாம்பட்டு உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் திரு.டி.இளவரசன், கூடுதல் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் திரு.ஆர்.கதிரவன் முன்னிலை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் கவிஞர்.பா.உதயகுமார் வரவேற்புரை வழங்கினார். இவ்விழாவில் தலைமைஆசிரியர்கள் திரு.ஜி.பட்டாபிராமன், திரு. டி.சந்திரசேகரன், திரு.பி.கிருஷ்ணமூர்த்தி, திரு.ஜே.ஆர்,ராபர்ட் ஜோயல், திரு.சந்திரன், திரு.நத்தானியேல், திரு.விக்டர், திரு.பிரேம்குமார், திரு.சிவக்குமார், திரு.அன்பு, திரு.வில்சன்ராஜ், மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.முடிவில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் திரு.ஆர்.ராஜமாணிக்கம் நன்றி கூற விழா இனிதே நிறைவடைந்தது...

0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை