நர்சிங் உதவியாளர், விழி ஒளி பரிசோதகர் உள்ளிட்ட, 24 வகையான, மருத்துவம் சார்ந்த டிப்ளமோ, சான்றிதழ் படிப்புகளுக்கான கலந்தாய்வு, இன்று துவங்கி, 12ம் தேதி வரை நடக்கிறது.
சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில், நடக்க உள்ள இந்த கலந்தாய்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கு, கடிதம் அனுப்பப்பட்டுள்ளது; கடிதம் கிடைக்காதோர், நேரில் பங்கேற்கலாம். மேலும், விவரங்களுக்கு, தீதீதீ.tணடஞுச்டூtட.ணிணூஞ் என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை