வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க திங்கள்கிழமை (நவ.10) மாலை 5.30 மணி வரை விண்ணப்பிக்கலாம்.பெயர் சேர்க்க சிறப்பு முகாம்கள் நிறைவடைந்துள்ள நிலையில், தாலுகா அலுவலகங்கள், மாநகராட்சி அலுவலகங்களில் விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம். தேர்தல் ஆணையத்தின் elections.tn.gov.in என்ற இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம்.
வரும் ஜனவரி 1-ஆம் தேதியன்று 18 வயது பூர்த்தியடைபவர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் வகையில் பட்டியலைத் திருத்தும் பணிகள் அக்டோபர் 15-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன.
மாநிலம் முழுவதும் அக்டோபர் 26, நவம்பர் 2 ஆகிய தினங்களில் சிறப்பு முகாம்களும் நடைபெற்றன.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை