சென்னை உயர்நீதிமன்றம் மனு எண் W.P.No.33399 of 2014 நாள் 12.09.2014
உத்தரவில் கூறப்பட்டுள்ள சாராம்சம்
எதிர் மனுதாரர் :
1. The State of Tamil Nadu
Rep. by its Secretary
Finance Department
Secretariat,
2. The Principal Secretary
School Education Department
Secretariat,
St. George
Chennai - 600 009
3. The Secretary to Government
Finance (Pay Cell) Department
Finance Pay Grievance Redressal Cell
Secretariat, Chennai - 600 009
உத்தரவில் கூறப்பட்டுள்ள சாராம்சம்
1.இந்த ரிட் மனு முதல் எதிர்மனுதாரருக்கு (அரசு செயலாளர் அவர்கள்,
நிதித்துறை, ஜார்ஜ் கோட்டை, சென்னை ) 16.09.2013 நாளிட்ட கடிதத்தில்
மனுதாரர் கேட்டவைகளை இந்த நீதிமன்றம் கூறும் காலத்திற்குள் பரிசிலிக்கவும்(CONSIDER).
2. அரசு சிறப்பு வழக்கறிஞர் 16.09.2013 நாளிட்ட மனுவை 3 மாத காலத்தில் பரிசிலனை (CONSIDER) செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.
3. மனுதாரர் வக்கீலின் வாதம் மற்றும் அரசு சிறப்பு வழக்கறிஞர் வாதம்
போன்றவற்றை கருத்தில் கொண்டு முதல் எதிர்மனுதாரருக்கு (அரசு செயலாளர்
அவர்கள், நிதித்துறை, ஜார்ஜ் கோட்டை, சென்னை ) இந்த கடிதம் கிடைக்கபெற்ற 8
வார காலத்திற்குள் மனுதாரரின் மனுவை பரிசிலனை செய்ய (CONSIDER THE REPRESENATION OF THE PETITIONER ) உத்தரவிடப்படுகிறது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை