விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு வட்டாரங்களை சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றக்கூடிய பெரும்பாலான இடைநிலை ஆசிரியர்களுக்கு "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை " சார்பில் உரிய வழி முறையில் பெருமுயற்சி எடுத்து CPS ACCOUNT SLIP பெற்றுக் கொடுக்கப்பட்டது. இதனை திறம் பட செய்த "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இன் விருதுநகர் மாவட்டத் தலைவர் திரு.செல்வ முருகேசன், மாவட்ட செயலாளர் திரு.செல்வ பூபதி, மாவட்ட துணை செயலாளர் திரு.முருகேசன், மாவட்ட பொருளாளர் திரு.ஸ்ரீநிவாசன் ஆகியோருக்கு விருதுநகர் மாவட்ட அனைத்து வட்டாரங்கள் சார்பில் மகிழ்ச்சி கலந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் மேற்படி CPS ACCOUNT SLIP இல் MISSING CREDIT காணப்படும் ஆசிரியர்களுக்கு அவரவர் கணக்கில் மீண்டும் உரியத்தொகை கிரெடிட் ஆவதற்கு செய்யவேண்டிய பணிகளை உரிய வழிமுறையில் செய்துக் கொடுத்திட அனைத்து வட்டார கிளை நிர்வாகிகளை விருதுநகர் மாவட்ட "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" நிர்வாகம் கேட்டுக்கொள்கிறது. உதவிகளுக்கு மாவட்ட நிர்வாகிகளை தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை