இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களையக்கோரிஆசிரியர் பேரவை பொதுச்செயலாளர் திரு.ஜார்ஜ் அவர்கள் தொடக்கக் கல்வி இயக்குநருடன் சந்திப்பு!! இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், CPS கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த வேண்டும் - "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றிடிக்கோரி தொடக்ககல்வி இயக்குனருடன் வலியுறுத்தினார்.... உடன்மாநில சிறப்பு ஆலோசகர் திரு.முகமதுஇஸ்மாயில்மாநில செய்தி விளம்பர செயலாளர் திரு.சதீஷ்ராஜ்குமார்.....
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை