புரட்சித் தலைவி "அம்மா" அவர்கள் சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிக்கை
என் மீதுள்ள அன்பினால் நீதிமன்றத் தீர்ப்பை யாரும் விமர்சிக்க வேண்டாம்.
நீதிமன்றத்தில் செய்துள்ள மேல்முறையீட்டில் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
தீர்ப்பு வழங்கிய நீதிபதி, நீதிமன்றங்களின் நடவடிக்கைகளை யாரும் விமர்சிக்க வேண்டாம்.
நீதித்துறை புகழுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் யாரும் செயல்பட வேண்டாம்.
யார் மீதும் எவ்வித குற்றச்சாட்டையும் முன்வைக்க வேண்டாம்.
யாரும் குறை கூற இடமில்லாத வகையில் அதிமுகவினர் அமைதி காக்க வேண்டும்.
சட்டம் -ஒழுங்கை செவ்வனே பராமரிக்க அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு ஜெயலலிதா அறிக்கைவெளியிட்டார்
என் மீதுள்ள அன்பினால் நீதிமன்றத் தீர்ப்பை யாரும் விமர்சிக்க வேண்டாம்.
நீதிமன்றத்தில் செய்துள்ள மேல்முறையீட்டில் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
தீர்ப்பு வழங்கிய நீதிபதி, நீதிமன்றங்களின் நடவடிக்கைகளை யாரும் விமர்சிக்க வேண்டாம்.
நீதித்துறை புகழுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் யாரும் செயல்பட வேண்டாம்.
யார் மீதும் எவ்வித குற்றச்சாட்டையும் முன்வைக்க வேண்டாம்.
யாரும் குறை கூற இடமில்லாத வகையில் அதிமுகவினர் அமைதி காக்க வேண்டும்.
சட்டம் -ஒழுங்கை செவ்வனே பராமரிக்க அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு ஜெயலலிதா அறிக்கைவெளியிட்டார்
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை