அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் மாநில பொதுசெயலர் திரு.செ.ஜார்ஜ் அவர்கள் தொடக்கக்கல்வி இயக்குனர் அலுவலகத்தில் நேற்று மாலை தொடர்பு கொண்டு கேட்ட போது விடுப்பு குறித்து எந்தவொரு முறையான அறிவிப்பும், இதுவரை வெளியிடப்படவில்லை. மேலும் அனைத்து தொடக்க நடுநிலைப் பள்ளிகளுக்கும் 21.10.2014 அன்று விடுமுறை என்பது முறையான அறிவிப்பு இல்லை.
ஏற்கனவே தெரிவித்துள்ளவாறு ஈடுசெய் விடுமுறை அந்தந்த மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் சூழ்நிலைக்கேற்ப முடிவெடுக்க தகவல் அளிக்கப்பட்டுள்ளது என்பதே உண்மை. மேலும் 23/10/2014 அன்று தீபாவளி நோன்பு என்பதால் அன்றைய தினமே விடுமுறை அளிக்க ஆவண செய்யுமாறும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.ஆசிரிய பெருமக்களே. விடுமுறை தொடர்பான முறையான அறிவிப்பு வந்தவுடன் தெரிவிக்கப்படும்......
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை