Ad Code

Responsive Advertisement

இதய தெய்வம் புரட்சித் தலைவி "அம்மா" அவர்களுக்கு பெங்களூரு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு தடை விதித்தது உச்சநீதிமன்றம்..... அனைத்திந்திய ஆசிரியர் பேரவை சார்பில் இனிப்பு கொடுத்து கொண்டாட்டம்...புரட்சித் தலைவி "அம்மா" அவர்களுக்கு "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" சார்பில் கோடானுகோடி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் ...


புரட்சித் தலைவி "அம்மா"  அவர்களுக்கு பெங்களூரு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு தடை விதித்தது உச்சநீதிமன்றம். புரட்சித் தலைவி "அம்மா"  அவர்களுக்கு அனைத்திந்திய ஆசிரியர் பேரவை சார்பில் கோடானுகோடி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.  புரட்சித் தலைவி "அம்மா" அவர்களின்  விடுதலைக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்த கோடானுகோடி பொதுமக்கள், ஆசிரியர்கள், ரத்தத்தின்  ரத்தங்கள் அனைவருக்கும்    "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" சார்பில் சிரம்தாழ்த்தி நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். ஜாமீன் வழங்கியதோடு மட்டுமல்லாமல் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய  தீர்ப்புக்கு தடைவிதித்துள்ளது.  

இந்த தீர்ப்பு தமிழக மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி ஆகும்.   புரட்சித் தலைவி "அம்மா" அவர்கள் மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்க இறைவனை வேண்டுகிறோம். கோடானுகோடி வாழ்த்துக்களை அனைத்திந்திய ஆசிரியர் பேரவை சார்பில் புரட்சித் தலைவி "அம்மா" அவர்களின் பொற்பாதங்களில் சமர்பிக்கிறோம். 

இவன் 

- ஜார்ஜ், மாநில பொதுச் செயலாளர்,

பாலமுருக பாண்டியன், மாநிலத்தலைவர்

- இளஞ்செழியன், மாநிலப் பொருளாளர். 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement