புரட்சித் தலைவி "அம்மா" அவர்களுக்கு பெங்களூரு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு தடை விதித்தது உச்சநீதிமன்றம். புரட்சித் தலைவி "அம்மா" அவர்களுக்கு அனைத்திந்திய ஆசிரியர் பேரவை சார்பில் கோடானுகோடி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். புரட்சித் தலைவி "அம்மா" அவர்களின் விடுதலைக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்த கோடானுகோடி பொதுமக்கள், ஆசிரியர்கள், ரத்தத்தின் ரத்தங்கள் அனைவருக்கும் "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" சார்பில் சிரம்தாழ்த்தி நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். ஜாமீன் வழங்கியதோடு மட்டுமல்லாமல் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு தடைவிதித்துள்ளது.
இந்த தீர்ப்பு தமிழக மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி ஆகும். புரட்சித் தலைவி "அம்மா" அவர்கள் மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்க இறைவனை வேண்டுகிறோம். கோடானுகோடி வாழ்த்துக்களை அனைத்திந்திய ஆசிரியர் பேரவை சார்பில் புரட்சித் தலைவி "அம்மா" அவர்களின் பொற்பாதங்களில் சமர்பிக்கிறோம்.
- ஜார்ஜ், மாநில பொதுச் செயலாளர்,
- பாலமுருக பாண்டியன், மாநிலத்தலைவர்
- இளஞ்செழியன், மாநிலப் பொருளாளர்.

0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை