மத்திய பிரதேச மாநில பள்ளி பாடப் புத்தகத்தில், தேசிய கீதத்தில் உள்ள வார்த்தை தவறாக அச்சிடப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டியுள்ள, அம்மாநில கவர்னர் ராம் நரேஷ் யாதவ், அதை உடனடியாக திருத்தும்படி, மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.ம.பி., மாநில பள்ளி பாடப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள தேசிய கீதத்தில், 'சிந்த்' என்ற வார்த்தைக்கு பதிலாக, 'சிந்து' என, அச்சிடப்பட்டுள்ளது.
இதை கவனித்த கவர்னர் ராம் நரேஷ் யாதவ், உடனடியாக இந்த பிழையை திருத்தும்படி, மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு கடிதம் எழுதியுள்ளார்.ஏற்கனவே, அம்மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழக பாடப் புத்தகங்களில் இதே தவறை கண்டறிந்த கவர்னர் யாதவ், அதையும் உடனடியாக திருத்தும்படி, அனைத்து பல்கலை துணை வேந்தர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பினார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை