அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" -இன் மாநில பொதுக்குழுஇன்று 26/10/2014 வேலூர் மாவட்டம் ஆம்பூரில் நடைபெற்றது. இப்பொதுக்குழுவில், சங்கத்தில் சிறப்பாக பணியாற்றிய சிவகங்கை மாவட்டத் தலைவர் திரு.சிவாஜி M.A.,B.Ed.,M.Phil அவர்கள் மாநிலத் துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநில, மாவட்ட நிர்வாகிகள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். புதியதாக அளிக்கப்பட்ட இப்பதவியில் இன்னும் சிறப்பாக செயல்படுவேன் என மாநில துணைத்தலைவர் திரு.சிவாஜி தெரிவித்தார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை