Ad Code

Responsive Advertisement

அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் மாநிலத்தலைவர் மதுரை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலருடன் சந்திப்பு


இன்று அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் மாநிலத் தலைவர் திரு.பாலமுருகபாண்டியன் அவர்கள் மரியாதை நிமித்தமாக மதுரை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் திரு.சுப்பிரமணி அவர்களை சந்தித்தார்.  மதுரை மாவட்ட செயலாளர் திரு.குமார் ஈ.வே.ரா., உடன் இருந்தார்.    அப்போது மாவட்ட தெற்கு வட்டார தலைவர் திரு.பிரபு,   தெற்கு வட்டார செயலாளர் திரு.ஜான் பாக்யராஜ், தெற்கு வட்டார  பொருளாளர் திரு.குருராஜ்,  தெற்கு வட்டார  துணை செயலாளர் திரு.ஜோசப் தியாகராஜன் ஆகியோரை   அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் மாநிலத் தலைவர்  திரு.பாலமுருகபாண்டியன் அவர்கள்    மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலருக்கு அறிமுகம் செய்துவைத்தார். பேரவையின் சார்பில்  மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலருக்கு சால்வை அணிவித்து  மரியாதை அளிக்கப்பட்டது 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement