இன்று அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் மாநிலத் தலைவர் திரு.பாலமுருகபாண்டியன் அவர்கள் மரியாதை நிமித்தமாக மதுரை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் திரு.சுப்பிரமணி அவர்களை சந்தித்தார். மதுரை மாவட்ட செயலாளர் திரு.குமார் ஈ.வே.ரா., உடன் இருந்தார். அப்போது மாவட்ட தெற்கு வட்டார தலைவர் திரு.பிரபு, தெற்கு வட்டார செயலாளர் திரு.ஜான் பாக்யராஜ், தெற்கு வட்டார பொருளாளர் திரு.குருராஜ், தெற்கு வட்டார துணை செயலாளர் திரு.ஜோசப் தியாகராஜன் ஆகியோரை அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் மாநிலத் தலைவர் திரு.பாலமுருகபாண்டியன் அவர்கள் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலருக்கு அறிமுகம் செய்துவைத்தார். பேரவையின் சார்பில் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலருக்கு சால்வை அணிவித்து மரியாதை அளிக்கப்பட்டது

0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை