Ad Code

Responsive Advertisement

90 லட்சம் மாணவர்களுக்கு இலவச சீருடை

மாநிலம் முழுவதும், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், 90 லட்சம் மாணவ, மாணவியருக்கு மூன்றாவது ஜோடி சீருடைகள் நேற்று வழங்கப்பட்டன.

காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்தபின், நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, இரண்டாம் பருவ பாட புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.
மேலும், மூன்றாவது, 'செட்' சீருடை யும், இலவசமாக வழங்கப்பட்டன. மூன்று திட்டங்களிலும் சேர்த்து, 90 லட்சம் மாணவ, மாணவியர் பயனடைந்துள்ளனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement