தமிழக அரசின் பல துறைகளில், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட, குரூப் - 4 பணி யிடங்களில், காலியாக உள்ள, 4,963 இடங்களை நிரப்ப, டிச., 21ல் போட்டி தேர்வு நடக்கிறது. இது குறித்த அறிவிப்பை, டி.என்.பி.எஸ்.சி., (அரசுப் பணியாளர் தேர்வாணையம்), இன்று வெளியிடுகிறது.இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க, குறைந்தபட்ச கல்வித்தகுதி, 10௦ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in), இன்று முதல், நவம்பர், 12ம் தேதி வரை, தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணம் செலுத்த, நவ., 14ம் தேதி கடைசி நாள். போட்டித்தேர்வு, டிச., 21ம் தேதி நடக்கிறது. குரூப் - 4 தேர்வு என்றாலே, போட்டி கடுமையாக இருக்கும். இந்த தேர்வுக்கு, ஏழு லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பிப்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது.

0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை