Ad Code

Responsive Advertisement

அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் "மாநிலப் பொதுக்குழு கூட்டம்" நாளை 26.10.2014 அன்று வேலூர் மாவட்டம் "ஆம்பூரில்" உள்ள "கன்கார்டியா ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில்" காலை 10.00 மணியளவில் நடைப்பெற உள்ளது.

அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் "மாநிலப் பொதுக்குழு கூட்டம்" நாளை 26.10.2014 ஞாயிற்று கிழமை  அன்று வேலூர் மாவட்டம் "ஆம்பூரில்" உள்ள "கன்கார்டியா ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில்" காலை 10.00 மணியளவில் நடைப்பெற உள்ளது. அவ்வமயம் அனைத்து வட்டார, நகர, பொறுப்பாளர்கள், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் அனைவரும் கலந்துக் கொண்டு கூட்டத்தை சிறப்பிக்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன்..

இவண்:- C.சரவணன்.M.A.B.Sc.,B.Ed., மாவட்ட செயலாளர், அனைத்திந்திய ஆசிரியர் பேரவை, வேலூர் மாவட்டம்.




தொடர்புக்கு 


திரு.கிருஷ்ணமூர்த்தி 
மாநில இணைப்பொதுச் செயலாளர்
PH : 9489338926

திரு.ராபர்ட் ஜோயல் 
மாவட்டத் தலைவர், வேலூர் மாவட்டம்
PH : 9894062775

திரு.சரவணன், 
மாவட்ட செயலாளர், வேலூர் மாவட்டம்.    
PH : 9597063944

திரு.பிரான்சிஸ் பிரேம்குமார்,
மாவட்ட பொருளாளர், வேலூர் மாவட்டம் 
PH : 9894231471

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement