அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் "மாநிலப் பொதுக்குழு கூட்டம்" நாளை 26.10.2014 ஞாயிற்று கிழமை அன்று வேலூர் மாவட்டம் "ஆம்பூரில்" உள்ள "கன்கார்டியா ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில்" காலை 10.00 மணியளவில் நடைப்பெற உள்ளது. அவ்வமயம் அனைத்து வட்டார, நகர, பொறுப்பாளர்கள், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் அனைவரும் கலந்துக் கொண்டு கூட்டத்தை சிறப்பிக்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன்..
இவண்:- C.சரவணன்.M.A.B.Sc.,B.Ed., மாவட்ட செயலாளர், அனைத்திந்திய ஆசிரியர் பேரவை, வேலூர் மாவட்டம்.
திரு.கிருஷ்ணமூர்த்தி
மாநில இணைப்பொதுச் செயலாளர்
PH : 9489338926
திரு.ராபர்ட் ஜோயல்
மாவட்டத் தலைவர், வேலூர் மாவட்டம்
PH : 9894062775
திரு.சரவணன்,
மாவட்ட செயலாளர், வேலூர் மாவட்டம்.
PH : 9597063944
திரு.பிரான்சிஸ் பிரேம்குமார்,
மாவட்ட பொருளாளர், வேலூர் மாவட்டம்
PH : 9894231471
தொடர்புக்கு
திரு.கிருஷ்ணமூர்த்தி
மாநில இணைப்பொதுச் செயலாளர்
PH : 9489338926
திரு.ராபர்ட் ஜோயல்
மாவட்டத் தலைவர், வேலூர் மாவட்டம்
PH : 9894062775
திரு.சரவணன்,
மாவட்ட செயலாளர், வேலூர் மாவட்டம்.
PH : 9597063944
திரு.பிரான்சிஸ் பிரேம்குமார்,
மாவட்ட பொருளாளர், வேலூர் மாவட்டம்
PH : 9894231471
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை