இன்று காலை தொடக்ககல்வி இயக்குனர் அலுவலகத்திற்கு அனைத்திந்திய ஆசிரியர் பேரவை பொதுச் செயலாளர் திரு.செ.ஜார்ஜ் அவர்கள் அலைபேசியில் தொடர்புக்கொண்டு தீபாவளியை முன்னிட்டு 21/10/2013 அல்லது 23/10/10 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க ஆவணம் செய்யும்மாறு கோரிக்கை வைத்தார்.
இதனை பரிசீலனை செய்வதாகவும் இன்னும் சில சங்கங்களின் சார்பில் இதே கோரிக்கை வைக்கப்படுள்ளதாகவும் தெரிவித்தனர். இது குறித்து பள்ளிக்கல்வி செயலாளர் திருமதி.சபீதா அவர்களுடன் ஆலோசித்து விரைவில் அறிவிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
இதனை பரிசீலனை செய்வதாகவும் இன்னும் சில சங்கங்களின் சார்பில் இதே கோரிக்கை வைக்கப்படுள்ளதாகவும் தெரிவித்தனர். இது குறித்து பள்ளிக்கல்வி செயலாளர் திருமதி.சபீதா அவர்களுடன் ஆலோசித்து விரைவில் அறிவிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை