கோபி சட்டமன்ற உறுப்பினர் திரு . செங்கோட்டையன் அவர்களை "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை"யின் ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.... மாவட்டத்தலைவர் திரு.கார்த்திகேயன் தலைமையில் , மாவட்ட செயலாளர் திரு.அந்தோணிசாமி, மாவட்ட பொருளாளர் திருமதி.வசந்தி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் திருமதி.செல்வ ஜெயந்தி மற்றும் நிர்வாகிகள் சந்தித்தனர்... நிகழ்வின் போது சட்டமன்ற உறுப்பினர் திரு.செங்கோட்டையன் அவர்களுக்கு பேரவையின் சார்பில் சால்வை அணிவித்து மரியாதை செய்தனர் ....
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை