'சென்னை பல்கலை தொலைதுார கல்வி இயக்க, இளங்கலை பட்டப்படிப்பு, டிசம்பர் மாத தேர்வுக்கு, அபராதம் இல்லாமல், 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்த அறிவிப்பு:
சென்னை பல்கலையின் தொலைதுார கல்வி இயக்ககம் சார்பில், இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு டிசம்பரில் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இத்தேர்வுகளுக்கு, அபராத கட்டணம் இன்றி, இம்மாதம், 30ம் தேதிக்குள்ளும், அபராதத்துடன் அக்., 15ம் தேதிக்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும். இதற்காக, ஆன் - லைனில் விண்ணப்பிப்பதுடன், அந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதனுடன், பணம் செலுத்தப்பட்டதற்கான ரசீதையும் இணைத்து, சமர்ப்பிக்க வேண்டும். ஆன் - லைனில் பதிவு செய்யாதவர்கள், தேர்வெழுத அனுமதிக்கப் பட மாட்டார்கள்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை