Ad Code

Responsive Advertisement

புரட்சித்தலைவி "அம்மா" அவர்களுக்கு வழங்கப்பட்ட அநீதியை எதிர்த்து அனைத்திந்திய ஆசிரியர் பேரவை மாநிலப் பொதுச்செயலாளர் திரு.சே.ஜார்ஜ் அவர்கள் விழுப்புரத்தில் உண்ணாவிரதம் - மாநிலம் முழுவதும் பேரவையினர் உண்ணாவிரதம்

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீது சுமத்தப்பட்ட பழிக்கு,   வழங்கப்பட்ட அநீதியை கண்டித்து விழுப்புரத்தில் இன்று உண்ணாவிரத  அறப்போராட்டம் நடைபெற்றது. மாநிலப் பொதுச்செயலாளர் திரு.சே.ஜார்ஜ் அவர்கள் கலந்துக்கொண்டு   உண்ணாவிரதம் இருந்தார். போராட்டத்தில் பேசிய அனைவரின் குரலும் தழுதழுத்தது. அறப்போராட்டத்தில்  அனைத்திந்திய ஆசிரியர் பேரவை மாநிலப் பொதுச்செயலாளர் திரு.சே.ஜார்ஜ் அவர்கள், பேரவையின் மாநில சிறப்பு ஆலோசகர் திரு.முகமது இஸ்மாயில், மாவட்ட  சிறப்பு ஆலோசகர் திரு.அர்ஜுனன் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.   போராட்டத்தில் ஈடுபட்ட  அனைவரும் சோகமே உருவாய் இருந்தனர். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் விரைவில் மீண்டும் பொற்கால ஆட்சி தருவார்கள்  என அனைவரும் தெரிவித்தனர்.     

மேலும் மதுரை,ஆம்பூர் ட் மாநிலம் முழுவதும் அனைத்திந்திய ஆசிரியர் பேரவையினர் உண்ணாவிரதம் இருந்து தங்களின் எதிர்ப்பை அறவழியில் தெரிவித்தனர் 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement