தமிழகத்தில் நடைப்பெற்ற உள்ளாட்சி இடைதேர்தலில் கழக வேட்பாளர்களை அமோக வெற்றி பெறச்செய்த தமிழக முதல்வரும், கழக நிரந்தரப் பொதுச்செயலாளருமான புரட்சித் தலைவி "அம்மா" அவர்களுக்கு "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை " யின் சார்பில் மனமார்ந்த பாராட்டுதல்களை பொற்பாதங்களில் காணிக்கையாக சமர்பிக்கிறோம்...
இது "அம்மா"வின் எண்ணிலடங்காத மக்கள் நலத்திட்டங்களுக்கு கிடைத்த வெற்றி என்பதை மக்கள் உறுதி செய்துள்ளனர்.... வெற்றிப்பெற்ற கழக வேட்பாளர்கள் அனைவருக்கும் "அம்மா"வின் பெயரால் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்...
நன்றி
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை