தற்பொழுது ஏற்பட்டிருக்கும் இக்கட்டான நிலையிலிருந்து புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சட்டப்படி வெற்றிபெற்று நிச்சயம் மீண்டும் முதல்வர் பதவி ஏற்று பொற்கால ஆட்சி தருவார். அக்காலம் மிக விரைவில் ஏற்பட தமிழக மக்கள் எதிர்பார்த்துக் கொண்டு இருகிறார்கள். மீண்டும் முதல்வர் பதவி ஏற்று பொற்கால ஆட்சி கொடுக்க வேண்டி அனைத்திந்திய ஆசிரியர் பேரவை சார்பில் மதுரையில் கூட்டு பிரார்த்தனை நடக்கவுள்ளது. வரும் 01/10/2014 அன்று புதன்கிழமை காலை 11.00 மணியளவில் மதுரை மாநகரம் தல்லாகுளம் பெருமாள் கோயிலில் " அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" சார்பில் கூட்டு பிரார்த்தனை நடைப்பெற உள்ளது. எனவே மதுரை மாவட்டத்தில் உள்ள சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்துக்கொள்ள வேண்டும் என அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் மாநிலத்தலைவர் திரு.வீ.பாலமுருக பாண்டியன் கேட்டுக்கொண்டுள்ளார் .
இடம் : தல்லாகுளம் பெருமாள் கோயில்
நேரம் : காலை 11.00 மணி
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை