Ad Code

Responsive Advertisement

புரட்சித்தலைவி "அம்மா" அவர்கள் மீண்டும் முதல்வர் பதவி ஏற்று பொற்கால ஆட்சி புரிய வேண்டி அனைத்திந்திய ஆசிரியர் பேரவை சார்பில் கூட்டு பிரார்த்தனை

தற்பொழுது  ஏற்பட்டிருக்கும் இக்கட்டான நிலையிலிருந்து புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சட்டப்படி  வெற்றிபெற்று நிச்சயம்  மீண்டும் முதல்வர் பதவி ஏற்று பொற்கால ஆட்சி தருவார். அக்காலம் மிக விரைவில் ஏற்பட தமிழக மக்கள் எதிர்பார்த்துக் கொண்டு இருகிறார்கள். மீண்டும் முதல்வர் பதவி ஏற்று பொற்கால ஆட்சி கொடுக்க வேண்டி அனைத்திந்திய ஆசிரியர் பேரவை சார்பில் மதுரையில் கூட்டு பிரார்த்தனை நடக்கவுள்ளது. வரும் 01/10/2014 அன்று புதன்கிழமை  காலை 11.00 மணியளவில் மதுரை மாநகரம் தல்லாகுளம் பெருமாள் கோயிலில் " அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" சார்பில் கூட்டு பிரார்த்தனை  நடைப்பெற உள்ளது. எனவே மதுரை மாவட்டத்தில் உள்ள சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்துக்கொள்ள வேண்டும் என அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் மாநிலத்தலைவர்  திரு.வீ.பாலமுருக பாண்டியன் கேட்டுக்கொண்டுள்ளார் .

இடம் : தல்லாகுளம் பெருமாள் கோயில் 

நேரம் : காலை 11.00 மணி  

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement