விழுப்புரம் :108 பேருக்கு பணி நியமன ஆணை.
விழுப்புரம் மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டமுதுநிலை ஆசிரியர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும்நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 14,700 பேர்தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காலிப்பணியிடங்களில் நிரப்புவதற்கு இணையதளம் மூலம்கலந்தாய்வு நடைபெற்றது. இந்த கலந்தாய்வில் விழுப்புரம் மாவட்டத்தில்வசிப்பவர்கள் பங்கேற்றனர். கலந்தாய்வில் 118 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர்கள் தேர்வு செய்ய கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர். இவர்களில்
வேதியியல்ஆசிரியருக்கு 20 பேரும்,
உயிர் வேதியியல் ஒருவர்,
தாவரவியல் 15 பேர்
,நுண்ணுயிரியல் ஒருவர்,
இயற்பியல் 14 பேர்,
கணிதம் 15 பேர்,
ஆங்கிலம் 9பேர்,
உடல்கல்வி இயக்குநர் நிலை 1,
வணிகவியல் 7 பேர்,
பொருளியியல் 14 பேர்,
வரலாறு 11 பேர்
எனமொத்தம் 108 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. மேற்கண்ட பாடங்களில் முதுகலைப் பட்டம் பெற்று அழைக்கப்பட்ட 10 பேர்
வேறு மாவட்டத்துக்கு நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்க உள்ளனர்
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை