வேலூரில் நடைபெற்ற ஆசிரியர் பணியிடங்களுக்கான கலந்தாய்வில் 100ஆசிரியர்களுக்கு பணி நியமன உத்தரவு சனிக்கிழமை வழங்கப்பட்டது.
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 14 ஆயிரத்து 700பேருக்கான ஆசிரியர் பணி நியமனத்துக்கான கவுன்சிலிங்சனிக்கிழமை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்றது.
வேலூர் மாவட்டத்தில் இந்த கவுன்சிலிங் வேலூர்,சத்துவாச்சாரி ஹோலி கிராஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. வேலூர் மாவட்டத்தில் 106 முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு நடைபெற்ற இந்த கவுன்சிலிங்கில்100 பேர் பங்கேற்றனர்.
.
மீதமுள்ள 6 இடங்களுக்கு 4 பேர் வரவில்லை. பயோ-கெமிஸ்ட்ரி பணியிடங்களுக்காக இருவருக்கு நாளை கவுன்சிலிங் நடைபெறுகிறது என மாவட்ட கல்வித் துறை தெரிவித்தது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை