நாமக்கல்லில் நடைபெற்ற முதுநிலை ஆசிரியர்களுக்கான நியமன கலந்தாய்வில் 7 ஆசிரியர்களுக்கு முதல் நாளில் பணி நியமனஆணை சனிக்கிழமை வழங்கப்பட்டது.
இதில், சான்றிதழ் சரிபார்ப்பிற்குப் பின்னர் இரு கணித ஆசிரியர்கள், இரு பொருளாதார ஆசிரியர்கள், வரலாறு, வணிகவியல், விலங்கியல் துறைகளைச் சார்ந்த தலா ஓர் ஆசிரியர் என மொத்தம் 7ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணையை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எஸ்.கோபிதாஸ் வழங்கினார். 125 ஆசிரியர்கள் பங்கேற்ற இந்தக்கலந்தாய்வை முதுநிலை தலைமையாசிரியர்கள் 6 பேர் கொண்டகுழு நடத்தியது.
இன்று (ஆக.31) வெளி மாவட்டங்களுக்கானகலந்தாய்வு நடைபெறும்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை