திருவாரூர் மாவட்டத்தில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களாக பணியாற்ற தேர்வு பெற்றவர்களுக்கு சனிக்கிழமை பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. திருவாரூர் கஸ்தூரிபா காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டமுதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமனகலந்தாய்வு நடைபெற்றது.
முதுகலை ஆசிரியர்களுக்கான மாவட்டத்திற்குள் உள்ள காலி பணியிடங்களுக்கான கலந்தாய்வில் 20 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
இவர்களுக்கான பணி நியமன ஆணையை முதன்மை கல்வி அலுவலாó ரெ. நிர்மலா வழங்கினார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை