Ad Code

Responsive Advertisement

PG பெரம்பலூர் : 13 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியமனஆணை(மாவட்டத்திற்குள்)

முதுகலை ஆசிரியர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கான கலந்தாய்வில் 13 ஆசிரியர்களுக்கு சனிக்கிழமை பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. 

ஆசிரியர் பணியிடங்களுக்கான கலந்தாய்வு சனிக்கிழமை (ஆக. 30) முதல்ஆக. 5 வரை மாவட்ட முதன்மை மற்றும் தொடக்கக் கல்வித்துறை சார்பில்,பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில்நடைபெறுகிறது. இதன்படி, முதுகலை ஆசிரியர்கள் பெரம்பலூர் மாவட்டத்திற்குள்ளஇடங்களைத் தேர்வு செய்ய நடைபெற்ற கலந்தாய்வில் 13ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement