முதுகலை ஆசிரியர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கான கலந்தாய்வில் 13 ஆசிரியர்களுக்கு சனிக்கிழமை பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
ஆசிரியர் பணியிடங்களுக்கான கலந்தாய்வு சனிக்கிழமை (ஆக. 30) முதல்ஆக. 5 வரை மாவட்ட முதன்மை மற்றும் தொடக்கக் கல்வித்துறை சார்பில்,பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில்நடைபெறுகிறது. இதன்படி, முதுகலை ஆசிரியர்கள் பெரம்பலூர் மாவட்டத்திற்குள்ளஇடங்களைத் தேர்வு செய்ய நடைபெற்ற கலந்தாய்வில் 13ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை