பி.எஸ்ஸி. நர்ஸிங் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பி.எஸ்சி. நர்சிங், பி.ஃபார்ம், பிபிடி உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் கடந்த 18-ஆம் தேதி வரை விநியோகிக்கப்பட்டன.
சுமார் 25 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனையாகின. விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன. இந்தப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடர்பாக தேர்வுக்குழு அதிகாரிகள் கூறியது: பி.எஸ்ஸி. நர்ஸிங் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்புகள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளியாகும் என்றனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை