அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் மாநில பொதுச்செயலாளர் திரு.ஜார்ஜ் அவர்கள், மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.வீரமணி அவர்கள், அரசு முதன்மை செயலர் திரு.சபீதா அவர்கள் மற்றும் பள்ளிக்கல்வி இயக்குனர் திரு.ராமேஸ்வரமுருகன் அவர்கள் ஆகியோரை நேரில் சந்தித்து மேல்நிலைப்பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தால் பணிப்புரிந்து வரும் தற்காலிக தொழில் கல்வி ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
பாதிக்கப்பட்ட ஆசிரியர்களையும் உடன் அழைத்துச் சென்று ஆசிரியர்களின் கோரிக்கைகளை வலியுறித்தினார். மேலும் அணைத்து மாவட்டகளில் இருந்து புதுப்பெயர் பட்டியல் தயாரிக்க ஆவணம் செய்யுமாறு வலியுறித்தினார். கோரிக்கையை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அனைவரும் உறுதி அளித்தனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை