உலகத்தமிழர் நலன் காக்கும் இதயதெய்வம், மாண்புமிகு தமிழகமுதல்வர் "புரட்சித்தலைவி அம்மா" அவர்களைப்பற்றி இலங்கை இராணுவம் வலைத்தளத்தில் அவதூறு செய்தி வெளியிட்டதை கண்டித்து "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" சார்பில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடக்க உள்ளது. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இன் மாநிலத்தலைவர் திரு.வீ.பாலமுருகபாண்டியன் அவர்களின் தலைமையில் , மாநிலப் பொதுச்செயலாளர் திரு.செ.ஜார்ஜ் அவர்கள் துவக்கிவைத்து கண்டன உரையாற்றுகிறார்.... மாபெரும் கண்டன ஆர்பாட்டமும் நடைப்பெற உள்ளது.... ஆசிரியர் பேரினமே அணித்திரண்டு வாரீர்...
இலங்கையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
இடம் : மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், திருவள்ளுவர் சிலை அருகே, மதுரை.
நாள் : 08-08-2014 வெள்ளி மாலை 5.00
தொடர்புக்கு:
மாநிலத்தலைவர் : திரு.வீ.பாலமுருக பாண்டியன் (9965575887)
மாநிலப் பொதுச்செயலாளர் : திரு.செ.ஜார்ஜ் (9486152371)
மாநில பொருளாளர் : ஆர்.இளஞ்செழியன் (9715263673 )

0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை