இன்று நடைபெற இருந்த TET மற்றும் PGTRB குறித்த அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப் பட்டதாக முதற்கட்ட தகவலில்
தெரியவந்துள்ளது.
TET குறித்த பல வழக்குகள் விசாரணைக்கு வராமலே already decided என்ற காரணம் சொல்லப் பட்டு தள்ளுபடி செய்யப் பட்டது.
PG யை பொறுத்தவரை இயற்பியல்,வேதியியல் போன்ற பாடம் குறித்த வழக்குகள் தள்ளுபடி செய்யப் பட்டுள்ளது.
ஏனெனினும் பொருளியல்,வணிகவியல் குறித்த வழக்குகளை விசாரிக்க அதனோடு தொடர்புடைய EXPERTS களுக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.
ஆனாலும் அவைகளும் தள்ளுபடி செய்யப் படும் என்ற நிலையிலேயே இருப்பதாக சொல்லப் படுகிறது.
முழுமையான விவரம் விரைவில் தெரியும் காத்திருங்கள்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை