பட்டயப் படிப்பு முடித்தவர்களுக்கு மாதம் ரூ 5 ஆயிரம் உதவித்தொகையுடன் பயிற்சி அளிக்கப்படும் என்றும் திறன் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் திட்டம் மூலம் பயிற்சி வழங்கப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். பொறியியல், தொழிற்கல்வி பட்டயப்படிப்பு முடித்த 18 முதல் 28 வயதுள்ளோருக்கு பயிற்சி வழங்கப்படும் என்றார் அவர். முதற்கட்டமாக பயிற்சி அளிக்கப்படும் 25,000 பேரில் 30 சதவீதத்தினர் பெண்களாக இருப்பர் என அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை