Ad Code

Responsive Advertisement

துவக்கப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை: ஸ்மிருதி இரானி!!

தொடக்கப் பள்ளி மாணவர்களின்இடைநிற்றல் விகிதம், கடந்த 2009 - 10ம்ஆண்டின் நிலையான 9.11% இலிருந்து, 2013 - 14ம் ஆண்டில், 4.67% 
ஆக குறைந்துள்ளது என்று மத்திய மனிதவளஅமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது:தொடக்கப்பள்ளி அளவில், பழங்குடியினகுழந்தைகளின் வருகை விகிதம் தொடர்ந்துகுறைந்து வருவது கவலைத்தரும் விஷயமாகஉள்ளது.

துவக்கப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த அரசுபல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதன்பொருட்டு, துவக்கப்பள்ளிகளில், சிறப்பான குடிநீர் மற்றும்கழிவறை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க,தேவையான நடவடிக்கைகள்எடுக்கப்பட்டுள்ளன.

மேலும், சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தைநடைமுறைப்படுத்துவதிலுள்ளகுறைபாடுகளை தெரிவிக்கும்படி, அனைத்துமாநில முதல்வர்களுக்கும் கடிதம்எழுதப்பட்டுள்ளது.



மேலும், பள்ளிப் பாடத்திட்டத்தில், பாலினவிகிதாச்சாரத்தை சமன்படுத்தும்வகையிலான ஒரு அம்சத்தை அறிமுகப்படுத்தஅரசு முயற்சித்து வருகிறது. இவ்வாறு அவர்கூறினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement