Ad Code

Responsive Advertisement

பாரதியார் பல்கலைக்கழக எம்.எட் நுழைவுத்தேர்வும்-சில சந்தேகங்களும்!!!

முதன் முதலாக இந்த ஆண்டுமுதல் பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொலைநிலை வழியில் எம்.எட் படிப்பு அறிமுகம் செய்துள்ளார்கள். இதற்கான நுழைவுத்தேர்வு இன்று (27.07.2014) காலை 10:30முதல் 12:30மணிவரை தமிழகம் முழுவதும் சுமார் 20000 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தேர்வெழுதினர்.
பி.எட் பாடதிட்டமான PSYCHOLOGY, INNOVATION,  EVALUATION போன்ற பாடங்களில் இருந்து 100 கேள்விகள் கேட்கப்பட்டது. கேள்வித்தாள் சரியாக கேட்கப்பட்டது ஆனால் தேர்வெழுதிய ஒட்டு மொத்த ஆசிரியர்களின் சந்தேகம் என்னவென்றால்....

 *   எதற்காக விடைகளை பென்சிலால் குறிக்க சொன்னார்கள்?பதிவு எண்ணை பேனாவால் குறிக்க சொன்னார்கள் ?
   
* கேள்வித்தாள்களை எதற்காக விடைத்தாள்களுடன் சேர்த்து வாங்கிவிட்டார்கள் ?

இந்த குழப்பத்தில் தேர்வு எழுதிய ஒட்டுமொத்த ஆசிரியர்களும் காத்திருக்கின்றனர் -பதில் அளிக்குமா பல்கலைக்கழக நிர்வாகம்???

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement