முதன் முதலாக இந்த ஆண்டுமுதல் பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொலைநிலை வழியில் எம்.எட் படிப்பு அறிமுகம் செய்துள்ளார்கள். இதற்கான நுழைவுத்தேர்வு இன்று (27.07.2014) காலை 10:30முதல் 12:30மணிவரை தமிழகம் முழுவதும் சுமார் 20000 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தேர்வெழுதினர்.
பி.எட் பாடதிட்டமான PSYCHOLOGY, INNOVATION, EVALUATION போன்ற பாடங்களில் இருந்து 100 கேள்விகள் கேட்கப்பட்டது. கேள்வித்தாள் சரியாக கேட்கப்பட்டது ஆனால் தேர்வெழுதிய ஒட்டு மொத்த ஆசிரியர்களின் சந்தேகம் என்னவென்றால்....
பி.எட் பாடதிட்டமான PSYCHOLOGY, INNOVATION, EVALUATION போன்ற பாடங்களில் இருந்து 100 கேள்விகள் கேட்கப்பட்டது. கேள்வித்தாள் சரியாக கேட்கப்பட்டது ஆனால் தேர்வெழுதிய ஒட்டு மொத்த ஆசிரியர்களின் சந்தேகம் என்னவென்றால்....
* எதற்காக விடைகளை பென்சிலால் குறிக்க சொன்னார்கள்?பதிவு எண்ணை பேனாவால் குறிக்க சொன்னார்கள் ?
* கேள்வித்தாள்களை எதற்காக விடைத்தாள்களுடன் சேர்த்து வாங்கிவிட்டார்கள் ?
இந்த குழப்பத்தில் தேர்வு எழுதிய ஒட்டுமொத்த ஆசிரியர்களும் காத்திருக்கின்றனர் -பதில் அளிக்குமா பல்கலைக்கழக நிர்வாகம்???
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை