Ad Code

Responsive Advertisement

அங்கன்வாடி மையங்கள் மழலையர் பராமரிப்பகங்களாக தரம் உயர்த்தப்படும்: ஜெயலலிதா அறிவிப்பு

அங்கன்வாடி மையங்களை மழலையர் பராமரிப்பகங்களாக தரம் உயர்த்த அரசு முடிவு செய்துள்ளதாக தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
முதற்கட்டமாக 13 மாவட்டங்களில் 211 அங்கன்வாடி மையங்கள் தரம் உயர்த்தப்படும் என்றும் தரம் உயர்த்தப்படும் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு காலை உணவு, மாலை சிற்றுண்டி வழங்கப்படும் என்றும் ஜெயலலிதா தெரிவித்தார். 54,439 அங்கன்வாடி மையங்களுக்கு ரூ 2.50 கோடியில் முதலுதவிப் பெட்டிகள் வழங்கப்படும் என்றும் 5,565 அங்கன்வாடி மையங்களில் 100 சதுர அடி அளவில் கூடுதலாக ஒரு அறை கட்டப்படும் என்றும் ஜெயலலிதா தெரிவித்தார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement