ஓய்வூதியர்களுக்கு புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம், ஜூலை 1 முதல் அமலாகியுள்ளது. இதன்படி, அடையாள அட்டை வழங்குவதற்காக, கருவூலங்களில் படிவம் பூர்த்தி செய்து வழங்குகின்றனர்.
இந்நிலையில், இந்த மருத்துவ திட்டம் யாருக்கு பொருந்தாது என்ற சந்தேகம் எழவே, அதுகுறித்து, அனைத்து அலுவலகங்களுக்கும் அரசு தெளிவுரை யை வழங்கியுள்ளது.இதன்படி உள்ளாட்சி அமைப்புகளின் ஓய்வூதியதாரர்கள், மாநில அரசுகளின் போக்குவரத்துக் கழகங்கள், வீட்டுவசதி, குடிசை மாற்று வாரியங்கள், பல்கலைகள், சொசைட்டி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் இத்திட்டத்தின் கீழ் வரமாட்டார்கள் என நிதித்துறை முதன்மை செயலாளர் கே.சண்முகம் தெளிவுபடுத்தியுள்ளார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை