தமிழ் வளர்ச்சித் துறையின் விருது பெற்ற தமிழறிஞர்களுக்கு தமிழ்நாடு முழுவதும் அரசுப் பேருந்துகளில் இலவச பேருந்துப் பயணச் சலுகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
அதேபோல், தமிழறிஞர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவப் படி ரூ.15-லிருந்து ரூ.100-ஆக உயர்த்தி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை மருத்துவப்படி வழங்கப்படாத மூத்த தமிழறிஞர்களுக்கு ஏற்கெனவே மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் ரூ.2 ஆயிரம் உதவித் தொகையுடன் மருத்துவப்படி ரூ.100 வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.சி. வீரமணி வியாழக்கிழமை அறிவித்தார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை