அனைத்திந்திய ஆசிரியர் பேரவை - இன் மாநில பொதுக்குழு கூட்டம் அழைப்பிதழ்... மாநில தலைவர் திரு.பாலமுருகபாண்டியன், மாநில பொதுச் செயலாளர் , திரு.ஜார்ஜ், மாநில பொருளாளர் திரு.இளஞ்செழியன் ஆகியோர் அழைக்கிறார்கள்...
அணைத்து உறுப்பினர்களும் கலந்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்...
இடம் : நகராட்சி மேல்நிலைப்பள்ளி, (உட்லண்ட்ஸ் ஓட்டல் அருகில்) , கடலூர்.
நாள் : 06-07-2014, ஞாயிறு
நேரம் : காலை 10.00 மணி
அணைத்து உறுப்பினர்களும் கலந்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்...
இடம் : நகராட்சி மேல்நிலைப்பள்ளி, (உட்லண்ட்ஸ் ஓட்டல் அருகில்) , கடலூர்.
நேரம் : காலை 10.00 மணி
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை