. என்று தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்து இருந்தார். அதுபோல், கிருஷ்ணகிரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பொறுப்பில் இருக்கும், கே.பி.முனுசாமி, இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழக அமைச்சரவையில் இருந்து கேபி முனுசாமி நீக்கப்பட்டுள்ளார். முனுசாமி கவனித்து வந்த தொழிலாளர் நலத்துறையை அமைச்சர் மோகன் கூடுதலாக வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் அமைச்சார் ஜெயலலிதாவின் பரிந்துரையை அடுத்து ஆளுநர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். கட்சியின் பொறுப்பில் இருந்து கேபி முனுசாமி இன்று நீக்கப்பட்ட நிலையில் அமைச்சர் பொறுப்பில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை