உ.பி., மாநிலத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இந்நிலையில், உ.பி., மாநிலத்துக்கான துாய்மை இந்தியா திட்ட ஊரக இயக்குனர் விஜய் கிரண் ஆனந்த், அனைத்து மாவட்ட பள்ளிக் கல்வி அதிகாரிகளுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்காக, பள்ளி வளாகத்திலேயே தனித்தனி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றை, மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்களே சுத்தம் செய்கின்றனர்.
தெருக்களை சுத்தம் செய்பவர்களே, இப்பணியில் ஈடுபடுவதால், கழிப்பறைகளை சரிவர சுத்தம் செய்வதில்லை. கழிப்பறைகளை சுத்தமாக பராமரிக்கவும், துப்புரவு ஊழியர்கள் முறையாக சுத்தம் செய்கின்றனரா என்பதை கண்காணிப்பதற்கு, ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும்.இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்காக, பள்ளி வளாகத்திலேயே தனித்தனி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றை, மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்களே சுத்தம் செய்கின்றனர்.
தெருக்களை சுத்தம் செய்பவர்களே, இப்பணியில் ஈடுபடுவதால், கழிப்பறைகளை சரிவர சுத்தம் செய்வதில்லை. கழிப்பறைகளை சுத்தமாக பராமரிக்கவும், துப்புரவு ஊழியர்கள் முறையாக சுத்தம் செய்கின்றனரா என்பதை கண்காணிப்பதற்கு, ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும்.இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை