சென்னை : சி.பி.எஸ்.இ.,பாடத்திட்டத்தில், பிளஸ் 2மாணவர்களுக்கான,பொதுத்தேர்வு, மார்ச்சில்நடந்தது. 10.98 லட்சம்மாணவர்கள் பங்கேற்றனர்.தேர்வு முடிவுகள், மே 19ல்இருந்து, எதிர்பார்க்கப்பட்டுவருகின்றன.
ஆனால், சி.பி.எஸ்.இ.,வாரியம், அதிகாரபூர்வஅறிவிப்பு எதையும்வெளியிடவில்லை.இந்நிலையில், இன்றுமதியம் 12:00 மணிக்குள்,
சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வுமுடிவுகள் வெளியாகலாம்என, தகவல் வெளியாகிஉள்ளது. முடிவுகளை, cbseresults.nic.in என்றஇணைய தளத்தில்தெரிந்து கொள்ளலாம்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை