Ad Code

Responsive Advertisement

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகலாம்


சென்னை : சி.பி.எஸ்.இ.,பாடத்திட்டத்தில், பிளஸ் 2மாணவர்களுக்கான,பொதுத்தேர்வு, மார்ச்சில்நடந்தது. 10.98 லட்சம்மாணவர்கள் பங்கேற்றனர்.தேர்வு முடிவுகள், மே 19ல்இருந்து, எதிர்பார்க்கப்பட்டுவருகின்றன.


ஆனால், சி.பி.எஸ்.இ.,வாரியம், அதிகாரபூர்வஅறிவிப்பு எதையும்வெளியிடவில்லை.இந்நிலையில், இன்றுமதியம் 12:00 மணிக்குள்,

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வுமுடிவுகள் வெளியாகலாம்என, தகவல் வெளியாகிஉள்ளது. முடிவுகளை, cbseresults.nic.in என்றஇணைய தளத்தில்தெரிந்து கொள்ளலாம்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement