10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியுற்றவர்களுக்கு துணை
பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் 28 முதல் ஜூலை 6ம் தேதி வரை துணை பொதுத்தேர்வு நடைபெற உள்ளது.
பள்ளிகள், தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மே 31 முதல் ஜூன் 3 வரை பள்ளி அல்லது தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.
தேர்வு கட்டணம், ஆன்-லைன் கட்டணம் உள்ளிட்ட ரூ.175-ஐ மையங்களில் பணமாக செலுத்தலாம். மேலும் 10ஆம் வகுப்பு துணை பொதுத்தேர்வுக்கு தனியார் பிரவுசிங் மையங்களில் விண்ணப்பிக்க இயலாது.
பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் 28 முதல் ஜூலை 6ம் தேதி வரை துணை பொதுத்தேர்வு நடைபெற உள்ளது.
பள்ளிகள், தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மே 31 முதல் ஜூன் 3 வரை பள்ளி அல்லது தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.
தேர்வு கட்டணம், ஆன்-லைன் கட்டணம் உள்ளிட்ட ரூ.175-ஐ மையங்களில் பணமாக செலுத்தலாம். மேலும் 10ஆம் வகுப்பு துணை பொதுத்தேர்வுக்கு தனியார் பிரவுசிங் மையங்களில் விண்ணப்பிக்க இயலாது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை