இன்ஜினியரிங் கல்லுாரிகள் அங்கீகாரம் பெறுவதற்கான, விண்ணப்ப பதிவுக்கு, வரும், 9ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இன்ஜினியரிங் கல்லுாரிகள், மேலாண் கல்லுாரிகள் உட்பட, தொழில்நுட்ப கல்லுாரிகள் அனைத்தும், ஆண்டு தோறும், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலிடம் அங்கீகாரம் பெற வேண்டும்.
வரும் கல்வி ஆண்டில் அங்கீகாரம் பெற, ஜன., 5ல், ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்கியது.
வரும், 4ல் விண்ணப்ப பதிவு முடியவிருந்த நிலையில், 9ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அங்கீகாரம் பெற்று இயங்கும் நிறுவனங்கள் மட்டும், இந்த கால அவகாசத்தை பயன்படுத்தி
கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்ஜினியரிங் கல்லுாரிகள், மேலாண் கல்லுாரிகள் உட்பட, தொழில்நுட்ப கல்லுாரிகள் அனைத்தும், ஆண்டு தோறும், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலிடம் அங்கீகாரம் பெற வேண்டும்.
வரும் கல்வி ஆண்டில் அங்கீகாரம் பெற, ஜன., 5ல், ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்கியது.
வரும், 4ல் விண்ணப்ப பதிவு முடியவிருந்த நிலையில், 9ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அங்கீகாரம் பெற்று இயங்கும் நிறுவனங்கள் மட்டும், இந்த கால அவகாசத்தை பயன்படுத்தி
கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை