Ad Code

Responsive Advertisement

ஊதிய அரசாணை;277 செல்லாது. வழக்கம் போல் இம்மாதம் 31 வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும்.---கருவூலத்துறை அறிவிப்பு.




அரசு ஊழியர்களுக்கான இம்மாத சம்பளம் முன்னதாக கொடுக்கப்படும் என தகவல் வெளியானது. இந்த அரசாணை செல்லாது எனவும் அரசாணை எண் 277 செல்லாது என கருவூலத்துறையின் கடிதத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் ஊதியம் வழக்கம் போல 31ம் தேதி ஊழியர்கள் கணக்கில் வரவு வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement